Saturday 12 April 2014

3. இட்லி! தொட்டுக்க நோ சட்னி

என்ன மீனா பார்த்தும் பார்க்காத மாதிரி அவாய்ட் செய்த செயல் என் ஹார்டை உடைத்தது. கண்களில் கண்ணீர் தேங்கினது. சத்தம் போட்டு அழலாம் என்று கூட நினைத்தேன் . ஆம்பள  அழ கூடாதுடா என்று என் பாட்டி சொன்னது  நியாபகத்துக்கு வந்துச்சு. ஆனாலும் என்னால கண்ட்றோல் செய்ய முடியல. அதே நேரத்தில யூரினும் அடக்க முடியாம வந்திச்சு.  ஒரு பப்லிக் டாய்லட் க்ண்ணுக்கு எட்டின தூரத்தில் தெரிந்தது. ஓடி போனேன். ஐம்பது பைசா கொடுத்து விட்டு என்ட்ரி கொடுத்தேன். ஓ என்று அழுதேன். அழுது கொண்டே ரிலீசும் செய்தேன். யேஸ்  ஐ வாஸ் மல்டி டாஸ்க்கிங்.

ஆஃப்டர் சம் டைம் பசி வயத்த போட்டு ஒரு பொரட்டு  பொரட்டுச்சு. பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டலுக்குள்ள போனேன். என் பாக்கெட்டுல 4 ரூபாய். அத வச்சு ஒன்னும் வாங்க முடியல. இரண்டு இட்லி மட்டும் கிடச்சுச்சு. . ஊருல இருந்துருந்தா ராசா போல எங்க அம்மா கவனிச்சிருப்பாங்க். ஆனா இந்த பாழா போன லவ் என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துடுச்சு. இட்லி கொஞ்சம் புளிச்ச ஸ்மேல். பட் தட்  வாஸ் ஓகே. பீகாஸ் என்னோட லவ் புளிச்சு போன அளவுக்கு இட்லி புளிக்கல. சட்னியும் ஓவெர். கொஞ்சம் சட்னி தாங்கனு கேட்டேன்  ப்ட் தொட்டுக்க சட்னி கூட கிடைக்கல. சட்னி கிடைக்காத அவமானத்த தாங்க முடியாம த்ற்கொலை பண்ணிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

தென் ஸ் ற் ம் காலேஜுக்கு ஆப்போசிட்ல இருக்குற ரேல்வே ஸ்டேஷனுக்கு போனேன். தணட் வாளத்துல ஏன்னோட ஹெட் .. தென் வாட் ஹாப்பேண்ட்?

வண்டவாளம் தண்டவாளத்தில் என்ன ஆனது? அடுத்த போஸ்ட்ல மீட் பண்ணலாம்

No comments:

Post a Comment